Monday, October 27, 2008

தீபாவளி !

எனக்கு தலதீபாவளி !

என்ன ? சரி விடுங்க ஏதோ சின்ன புள்ள தெரியாம சொல்லிட்டேன் ..

ஹும் வேனும்னா மொததீபாவளினு சொல்லிக்கலாமா..

அத விடுங்க .. பட்டு பாவாடை எப்படி? எங்க அம்மா selection.

தீபாவளி அன்ணைக்கு எங்க வீட்டு பக்கத்துல இருக்க ஆறுபடை முருகன் கோவில் போய் சாமி கும்பிட்டுட்டு வந்தோம்.

இன்னொரு விஷயம் கவனிச்சீங்களா? இந்த மயில் பின்னாடி இன்னொரு மயில் !

ஹும் சீக்கரம் பழனி போய் நிஜ மயில் பாக்கணும்.. இந்த மயில் அழகா அந்த மயில் அழகானு !